அசுவத்தாமன்
Ashwatthama
Tamil Moli Akarathi (1928)
அசுவத்தாமன் (acuvattāmaṉ)
- சிரஞ்சீவியர் ஏழுவரில் ஒருவன், அவன் துரோணாசாரியன் மகன்
அசுவத்தாமன் (acuvattāmaṉ)
- துரோணாசாரியன்புதல் வன்
- பிறந்தபோது அசுவம்போலக் கனைத்மையின் இப்பெயர் வந்தது, சிரஞ்சீவிகளுள் ஒருவன்