Deed done by a soul in former birth, considered as the cause of the present life with all its fortunes; பழவினை. யாரே யூழ்வினை தீர்க்ககிற்பார் (இரகு. தேனு. 35)
Attachment continued from birth to birth; உழுவலன்பு. இஃதூழ்வினையா லுள்ளஞ் சுடுமா லென்ன (சீவக. 1670)