அடைக்கலம் புகுதல்; சரண்; தஞ்சம் surrender, taking shelter, seeking refuge இந்து பலமற்றவனாகவே இருக்கிறான். அச்சத்தையும் கோழைத்தனத்தையும் வளர்த்துக் கொள்கிறான். போராட்டம் என்று வரும்போது, சரணாகதி அடைகிறான் அல்லது ஓடி ஒளிந்து கொள்கிறான். (சாதியை ஒழிக்கும் வழி என்ன?, கீற்று)