செங்கீரைப்பருவம் (ceṅ-kīrai-p-paruvam) — noun
- Section of piḷḷai-t-tamiḻ describing the stage of childhood in which the child lifts up its head and nods it in about the fifth month from its birth, one of ten; பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாமாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி.