மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள் சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர் வைடூரியம் ()
Shiva a male given name, Sivan or Shivan, from Sanskrit
Tamil Wiktionary
சிவன்
மும்மூர்த்திகளுள் ஒருவரான சங்காரக்கடவுள்
சிவபத்தர்க்கு வழங்கிய சிறப்புப்பெயர்
வைடூரியம் ()
Winslow (1862)
சிவன் (civaṉ) — noun
A precious stone, cat's eye, வைடூரியம். (M. Dic.)
சிவன் (civaṉ) — noun
Siva, the third of the Indian Triad, in the character of destroyer, or reducer of things to their primitive atoms. By his votaries he is considered the supreme god. the other deities being subject to him, சங்கரன்.
சிவகணம் — The attendant demigods of Siva, commonly in companies, சிவன் சேனை.
சிவசமயம் — The Siva religion.
சிவசிந்தை — Divine contemplation, meditation on Siva–as சிவத்தியானம்.
சிவஞானசித்தியார்–சிவஞானசித்தி — A commentary on சிவஞானபோதம். See சித்தியார்.
சிவஞானபோதம் — A celebrated work consisting of twelve rules translated from the ரௌரவம், or the sixteenth Agama, being almost the only part of the Agamas known in Tamil. It is regarded as divine, without origin, and as not to be read unless the person has attained a competent degree in the religion. Other works–as சித்தியார், சிவப்பிரகாசம், தத்துவப்பிரகாசம், &c., are commentaries on this or other treatises in support of its doctrines, ஓராகமநூல்.
சிவஸ்தலம்–சிவஸ்தானம்–சிவதலம் — Temples, places, &c., sacred to Siva; Saiva temples.
Fabricius (1972)
சிவன் — noun
Siva, the third in the order of the Hindu Triad, the destroyer, சங்காரன்.
சிவசமயம் — the Siva religion.
சிவசன் — Sukra, as born of Siva.
சிவசிவ — an exclamation of pity.
சிவசின்னம் — emblems of Saiva religion.
சிவஸ்தலம் — temples or places sacred of Siva.
சிவஞானம் — knowledge of God.
Tamil Moli Akarathi (1928)
சிவன் (civaṉ)
கடவுள், சங்கரன், வைடூரியம், தி ரிமூர்த்திகளுளொருவரென்று விஷ் ணுபுராணங்களும், அம்மூவரையும் அதிஷ்டித்து நிற்கும் பரப்பிரமமெ ன்று சைவபுராணங்களும் கூறும் சிவன் ஏன்னுஞ் சொல்லுக்கு மங்கள ரூபி ஏன்பது பொருள்,சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டு வழி படுவோர் சைவரெனப்படுவர்.அவர் கள் சமயம் சைவசமயமெனப்படும்
பதினெண் புராணங்களுள்ளே சிவ பரமாகவுள்ள புராணங்கள் பத்து, சிவனை வழிபாடுவோர்க்கு ஆதாரமா கிய நூல்கள் சிவாகமங்களாம்.அவை இருபத்தெட்டு, சிவன்ரூபமும் அரூ பமம் ரூபா ரூபமும் ஆகிய மூன்று திருமேனிகளுடையர், அரூபத்திரு மேனியோடு கூடியவிடத்துச் சிவ னென்றும், ரூபாரூபத் திருமேனி யில் சதாசிவமூர்த்தியென்றும், ரூப த்திருமேனியில் மகேசுவரனென்றும்
சொல்லப்படுவர்
பிரமனை சிருஷ்டி கர்த்தாவென்றும் விஷ்ணுவை ரக்ஷக கர்த்தாவென்றும் வைதீகர்யாவரும் கூறு வர்