[poet. பதகம்.] A grievous sin, a heinous crime, துரோகம். W. p. 524. PATAKA. Note. For the five பாதகம், or heinous sins, see பஞ்சபாதகம். Another classification is seven-fold, as given in சதுரகராதி, being apparently the venial sins of the Romanists; சித்தசமுன்னதி, or அகங்காரம், pride; 2.அருத்தலோபம், or உலோபம், avarice
காமம், lust, lasciviousness
வைஷம்மியம் or பகை, hatred, enmity
அசனப்பிரியம், போசனப்பிரியம், gluttony
கோபம் or காய்தல், anger, malice; 7.அனுஷ்டணம் or சோம்பல், idleness, laziness
பாதகத்துரோகி — A perfidious villain, an infamous wretch, கொடும்பாவி.
பாதகன் — [plu. பாதகர், fem. பாதகத்தி, பாதகி.] A vile, desperate sinner, துரோகி. பாதகன்முகத்திலேவிழிக்கப்படாது. Look not on a wicked person.
Fabricius (1972)
பாதகம் — noun
(poet. பதகம்) a crime, a grievous sin, துரோகம்.
பாதகஞ்செய்ய — to commit sin.
பாதகன் — ( பாதகி) a criminal, a sinner.
பஞ்ச பாதகம்–பஞ்ச மகா பாதகம்–கொலை–காமம்–கள்ளுண்ணல்–களவு–குருநிந்தை — the five worst sins:- , murder; 2. , lust; 3. , drinking toddy; 4. , theft; 5., abuse of the guru.
அதனால் பாதகம் இல்லை — it does not matter, it will not injure or be harmful.
Tamil Moli Akarathi (1928)
பாதகம் (pātakam)
துரோகம்
பாதகம் (pātakam)
5- கொலை, பொய், களவு, கள் ளருந்தல், குருநிந்தை, இவையே பஞ்சமாபாதகம்