Day, as distinguished from night, day time, பகற்காலம்
Mid-day, noon, மத்தியானம். (c.)
Light, radiance, splendor, பிரகாசம்
The sun, சூரியன். [from Sa. B'haga. W. p. 610.]
A period of two Indian hours, a muhurta, முகுர்த்தம்
Day of twenty-four hours, நாள்
Middle, நடு
Middle or main peg in a yoke, நுகத்தாணி
[in combin.] State, birth as முற்பகல், the former birth. பகலைக்குமேலே. After mid-day; in the after-noon. பகலுக்கு-பகலைக்கு. For the day or for noon, as food,&c. பகலே. [ஏ, emphatic.] In the day time –as அவன் பகலேபோய்விட்டான். பகல்போலேநிலா. Moon-shine as clear as day. பட்டப்பகலிலே. In broad day-night; at mid-day. பகல்மார்–பகல்மாறு. In the day-time, daily. சைனர்கள்பகல்மாறுசாப்பிடுவார்கள், இராமாறுசாப்பிடார்கள். The Jainas eat in the day-time, not at night
பகலசனம்–பகற்சாப்பாடு — Dinner.
பகலவன் — The sun, as author of the day, சூரியன். 2. The second lunar asterism, பரணிநாள்.
பகலோன் — The sun as பகலவன்.
பகல்மானம்–பகன்மானம் — Length of the day-time.
பகல்முகுர்த்தம் — An hour deemed auspicious, occurring by day.
பகல்வத்தி–பகல்வர்த்தி — Blue lights, made of saltpetre, brimstone, orpiment, indigo, antimony and camphor, making night appear as day.
Fabricius (1972)
பகல் — noun
the day in opposition to the night, day-time
mid-day, noon, மத்தியானம்
the sun, சூரியன்
a period of two Indian hours, a muhoortham, முகூர்த்தம்
the middle or main peg in a yoke, நுகத்தாணி
பகலவன்–பகலோன் — the sun.
பகலுக்கு–பகலைக்கு — for the day.
பகலைக்குமேல் — after mid-day, in the afternoon.
பகல் சாப்பாடு–பகற்சாப்பாடு–பக லசனம் — dinner.
பகல்மாறு–பகல் மார் — daily, in the day-time, .
பகல்வத்தி–வர்த்தி — blue lights prepared of brimstone, saltpetre etc. making light appear as day.
Middle or main peg in a yoke; நுகத்தாணி. நெடுநுகத்துப் பகல்போல (பட்டினப். 206)
Period of two nāḻikai; முகூர்த்தம். (பிங்.) ஒருபகல் காறு நின்றான் (சீவக. 2200)
Half of a yāmam; அரையாமம். அரையிருள் யாமத் தும் பகலுந் துஞ்சார் (சிலப். 4, 81)
Midday, noon; மத்தியானம். Colloq
[T. pagalu, K. pagal, M. pakal.] Day, day time, as divided from the night; காலைமுதல் மாலைவரையுள்ள காலம். பகல் விளங்குதியாற் பல்கதிர் விரித்தே (புறநா. 8)