மேகநாதன்
Meghanathan
Tamil Moli Akarathi (1928)
மேகநாதன் (mēkanātaṉ)
- இந்திரசித்து, இந்திரன், நவசாரம், வருணன், ராவணனுக்கு மந்தோதரியிடத்துப் பிரந்த புத்தி ரன், இந்திரனோடுபொருது அவனை வென்றமையால் இந்திரஜித்து ஏன் னும் பெயர் படைத்தவன், இவன் லக்ஷ்மணனால் கொல்லப்பட்டவன், இவருக்கும் நடந்தயுத்தம் மிகக் கொடியதும் கம்பர் தாம்பாடிய இரா மாயணத்திலே இவனை,
- "வில்லாள ரானர்க்கெல்லாம் மேலவன்"
- ஏன் று புகழ்ந்திருக்கின்றனர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
மேகநாதன்¹ (mēkanātaṉ) — noun
- < Mēghanāda
- Indrajit. See இந்திரசித்து. அடல் மேகநாதன் புகுந் திலங்கை மேயநாள் (கம்பரா. திருவவ. 10)
- Varuṇa; வருணன். (யாழ். அக.)
மேகநாதன்² (mēka-nātaṉ) — noun
- perh. மேகம்² +. Sal-ammoniac. See நவச்சாரம். (சங். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
மேகநாதன்
- இர௱ரவணனின் மகனான இந்திரசித்து
- வருணன்
- நவச்சாரம்