Fault or blemish in poetry, of six kinds, viz., எழுத்தானந்தம், சொல்லானந்தம், பொருளானந்தம் யாப் பானந்தம், தூக்கானந்தம், தொடையானந்தம்; பாக் குற்றங்களுள் ஒருவகை. (இலக். வி. 887.)
ஆனந்தம்² (āṉantam) — noun
Greater Galangal. See அரத்தை. (மூ. அ.)
Winslow (1862)
ஆனந்தம் (āṉantam) — noun
Great joy, bliss, supreme delight, happiness, பேரின்பம்; [ex ஆ, et நதி, to be or make happy.] Wils. p. 112. ANANDA.
ஆனந்தக்களிப்பு — Exceeding great joy, superior enjoyment. 2. A devotional poem composed by yogis.
ஆனந்தநித்திரை — Abstract meditation in the stat of ஞானம், on the deity, யோகநித்திரை.
ஆனந்தபயிரவி — The name of one of the thirty-two tunes, ஓரிராகம். (p.).
ஆனந்தபரவசம் — Extacy of joy, especially in divine things. (p.)
ஆனந்தபாட்பம்–ஆனந்தபாஷ்பம் — Tears of joy, weeping from excessive joy, ஆனந்தக்கண்ணீர். (p.)
ஆனந்தமயகோசம் — The state of insensibility produced by excessive joy, being one of the forms in which the soul is manifested, பஞ்சகோசத்தொன்று. Wils. p. 113. ANANDAMAYAKOSHA.
ஆனந்தம் (āṉantam) — noun
A medicinal root, அரத்தை, Alpinia galanga, L
A supposed inauspicious form of construction in poetry, பாக்குற்றங்களினோர்வகை. It is of six kinds; viz.:
ஏழுத்தானந்தம், lengthening the final long vowel or mute of the name of the patron of a poem, பாட்டுடைத்தலைவன்பெயர் சார்த்தியளபெழப்பாடுவது; உ-ம். நறுமாலைதாராய்திரையவோஒ வென்பள் செறுமாலைசென்றடைந்தபோழ்து
சொல்லானந்தம், using a word in a poem, so that an undesigned, inauspicious meaning may be applied to its patron, இயற்பெயர்மருங்கின் மங்கலமழிக்குந்தொழிற் சொற்புணர்ப்பது; உ-ம். தண்மதியமின்னிவரிந்திலங்கும்வெண்குடைச்செங்கோல்விசய னெரிந்திலங்கும் வேலினெழும்
பொருளானந்தம், inauspicious expressions of different kinds, in poems as following. (a) Stating in a poem written in praise of a king, or a great man, that the productions of his land are injured or ruined, இறைச்சிப்பொருளையூறுபடக்கூறுதல்; உ-ம். குட்டியுந்தாயுமவ்விடரகம்புக்குவீழ்ந்தன வீழக்குரங்குகளெல்லாமவற்றுக்கிரங்கி யழுது பெரியதோராரவாரமெழுந்ததவ்வரையை யொருவிப்போமினென்றான். (b.) Stating inauspicious actions as praise, மங்கலமழியக்கூறுகை; உ-ம். பீலிவிரித்துப்பலமயிலிருந்தென வழிவந்தசைந்தவ்வருத்தத்தாற்றத்தங்கேசங்களையெடுத்து முடிக்கில்லாதுவிரித்திருப்பரவன் வரைமேல். (c.) Stating an inapplicable comparison, உவமைக்காட்சியிலூனந்தோன்றக்கூறுவது; உ-ம். பெ யலொடு வைகிய வியன்கணிரும்பனத் தகலிருவிசும்பினாஅரல்போலவாலிதின்மலர்ந்தபுன்கொடிமுசுண்டை. _________ (d) Stating that a calamity or injury happened to that which is compared to the patron of the poem, பாட்டுடைத்தலைவனோடுவமிக்கப்பட்டதற் கிடையூறுபடச் சொல்லுவது; உ-ம். வெற்பினிற்பொருத விறலோனன்ன பொற்புறு பரூஉத்தாட்போதகந்துரந்த. (e.) Comparing the patron of a poem to the meanest thing, இறப்பவிழிந்தவானந்த உவமை; உ-ம் வள்ளெயிற்றுப்பேழ்வாய் ஞமலிக்கு மான்குழா மெள்ளியிரிந்தாற்போலெவ்வழியும் வள்ளற்கு மாலார்கடலன்ன மண்பரந்த வாட்டானை மேலாருமேலார் விரைந்து. (f) Comparing the meanest person or thing to the highest, இறப்ப வுயர்ந்த வானந்தவுவமை; உ-ம். இந்திரனேபோலுமிளஞ்சாத்தன் சாத்தற்கு மந்தரமேபோன்றுளது மல்லாகம் மந்தரத்துத் தாழருவிபோன்றுளதுதார் மாலையம்மாலை யேழுலகுநாறுமிணர், (g.) Comparing the patron of a poem to a thing that loses its power or eminence, இறந்துபாட்டுவமையானந்தம்; உ-ம். சென்றுபடுபரிதியிற்சிறந்ததோற்றத்தை
யாப்பானந்தம், constructing a poem so that the name of its patron may follow a noun which is preceded by a word placed after the rhyming word of the stanza, முதற்றொடைமருங்கின் மொழிநிறுத்தொருபெயரிடைப்படுத்தவ்வழியிருசீர்ப்படப்பாடுவது; உ-ம். ஊகத்தினான்மல்குசோலையுழியனுயர்வரைவாய் மேகத்தினாலுமின்னாலுமெலிந்துநைந்த வாகத்தினானேற்கருளாயென்பணியுமைவாய் நாகத்தினான்மால் கடைந்திடப்பட்ட நளிகடலே
தூக்கானந்தம், constructing a musical poem so that the name of its patron shall be inauspiciously, indistinctly, or abruptly pronounced, யாழொடுபுணர்ந்தபாவிற்பாட்டுடைத் தலைவன்பெயர் அமங்கலமாகத்தொனிக்கவும், ஒருவற்குப்புலனாகாதிருக்கவும், பிரிந்திசைக்கவும்பாடுதல்
தொடையானந்தம், placing the name of the patron of a poem at the beginning of the stanza, so that it may rhyme with அளபெடை; அளபெடைத்தொடைப்பாட்டினுட்பாட்டுடைத் தலைவன்பெயர்சார்த்தியளபெடுப்பத்தொடுப்பது; உ-ம். வாஅ வழுதிமதுரைமறுகினிற்பொலிபகைமுனைப்போர்
Fabricius (1972)
ஆனந்தம் — noun
great joy, bliss, happiness, பேரின்பம்
death, மரணம்
fault in poetry. பாக்குற்றங்களுள் ஒன்று
ஆனந்தகரம் — that which delights.
ஆனந்த சந்தோஷம்–க்களிப்பு — exceeding, great joy.
ஆனந்த பரவசம் — ecstasy of joy espe- cially in divine things.