பேச்சு

ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை. சொற்பொழிவு pals e-dictionary 2.0

conversation, speech, talk

Fabricius (1972)

பேச்சு — v. n. & s.
  1. n. & s. speaking, பேசுதல்
  2. speech, language, பாஷை
  3. talk, conversation, சம்பாஷணை
  4. rumour, வதந்தி
  5. discourse, பிரசங்கம்
  6. errand, report, செய்தி
  • பேச்சழிய–பேச்சுத் தப்ப — to fail in keeping one's word.
  • பேச்சற்றவன் — one who does not keep his word; 2. a silent ascetic.
  • பேச்சாடித்துணை–பேச்சாட்டுத்–பேச் சோடு — one to talk with.
  • பேச்சாளி — a good speaker; 2. an upright man.
  • பேச்சுக்காரன்–பேச்சுவாயன் — a talkative person, a good speaker.
  • பேச்சுக்கிடம் — liberty of speech, occasion for slander.

Tamil Moli Akarathi (1928)

பேச்சு (pēccu)
  1. சம்பாஷணை, சொல், பாஷை, பேசுதல்
பேச்சு (pēccu)
  1. சொல், சொல்லல்

IndoWordNet

பேச்சு — noun
  1. குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.
பேச்சு — noun
  1. மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் சொல்
பேச்சு — noun
  1. கூட்டம்,கருத்தரங்கு போன்றவற்றில் ஒரு பொருளைக் குறித்து ஒருவர் வெளியிடும் எண்ணங்களின் தொகுப்பு

சொல் செய்தித்தொடர்பு கட்டளை ஆணை துக்கம் சங்கடம் அலக்கண் அழிதகவு கலுழ்ச்சி கவர்வு இலேசம் கேதம் சோகம் கூற்று வாக்கு வர்ணனை சண்டை வம்பு வார்த்தை நற்சொல் நல்லசொல் நல்லவார்த்தை பாராட்டு புகழ் சொற்பொழிவு பிரசங்கம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பேச்சு
  1. பேசுதல்
  2. சொல்
  3. மொழி
  4. புகழ்

Tamil Wiktionary

பேச்சு — பெயர்ச்சொல் (Noun)
  1. ஒன்றினைப் பற்றிய கருத்துக்கோவை.
  2. சொற்பொழிவு

[object Object]

பேசு பேச்சாளர் பேச்சாற்றல் பேச்சுரிமை பேச்சுத்திறன் பேச்சரங்கம் பேச்சுவார்த்தை பேச்சு வழக்கு பேச்சுமூச்சு வாய்ப்பேச்சு வீண்பேச்சு வெட்டிப்பேச்சு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பேச்சு (pēccu) — noun
  1. < பேசு-
  2. Speaking; பேசுகை. பேரமளிப் பேச்செலாம் (பாரத. அருச்சுனன்றவ. 63)
  3. Speech, language; பாஷை
  4. Praise; புகழ். (W.)
  5. Conversation, talk; சம்பாஷணை. Colloq
  6. Errand, message, verbal communication, report; செய்தி. (W.)
  7. Rumour; பிரஸ்தாபம்
  8. Word, utterance; வார்த்தை. பேயர்தாம் பேசு மப்பேச்சை (திவ். பெரியதி. 9, 7, 7)
  9. Discourse, harangue; கட்டுரை. பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினை (தேவா. 83, 10)