துணிவு

பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல் தெளிவு மனத்திட்பம்

courage, valor, bravery, fortitude audacity, intrepidity masculinity, manhood

Tamil Moli Akarathi (1928)

துணிவு (tuṇivu)
  1. திடன்,துண்டு,தெளிவு, நம் பிக்கை, நோக்கம்,வெட்டு
துணிவு (tuṇivu)
  1. தெளிவு, தேறல், தேற்றம், நிச் சயம், அன்றியுங் கருமமுடியுந்தனை யும் விடாத் துணிவின்பெயர்-ஓர்ப்பு நடைப்பிடி, குறிக்கோள், தேற்றம்
துணிவு (tuṇivu)
  1. தெளிவு

IndoWordNet

துணிவு — noun
  1. ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மன வலிமை.
துணிவு — noun
  1. சக்தி, வீரம் ஆகியவற்றின் தாக்கத்தைக் கொண்டு எதிரியை பின்வாங்கச் செய்வது
துணிவு — noun
  1. பயம் இல்லாத தன்மை.
துணிவு — noun
  1. ஆபத்தை பயமில்லாமல் சந்திக்கிற ஒரு மனித குணம்

வீரம் துணிச்சல் தைரியம் தீரம் மதர்ப்பு மிடுக்கு துணிகரம் சகாசம் மனோபலம் மனதிடம் மனோதிடம் முறுக்கு நற்குணம் நல்லகுணம் சிறந்தகுணம் உறுதி அவமரியாதை மூர்க்கத்தனம் பயமற்றதன்மை வலிமை ஆண்மை விளைவு தாக்கம் மனநிலைமை மனநிலை

Tamil Wiktionary

துணிவு
  1. பயமின்மை
  2. அச்சமின்மை
  3. தைரியம்
  4. அஞ்சாமை
  5. துணிச்சல்
  6. தெளிவு
  7. மனத்திட்பம்
  8. நம்பிக்கை
  9. நோக்கம்
  10. துண்டு
  11. ஆண்மை
  12. உறுதி
  13. முடிவு
  14. கொள்கை
  15. தாளம்
  16. கைக்கிளை வகையுள் ஒன்று

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துணிவு (tuṇivu) — noun
  1. < துணி¹-
  2. Confidence, boldness, daring, bravery; ஆண்மை. தூங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் (குறள், 383)
  3. Strength of mind; மனத்திட்பம். செய்க துணி வாற்றி (குறள், 669)
  4. Presumption, temerity, audacity; துணிச்சல்
  5. Ascertainment, certainty; நிச்சயம்
  6. Determination, decision; நிச்சயவறிவு. நெஞ்சத்துத் துணிவில்லோரே (புறநா. 214, 3)
  7. Conclusion; முடிவு
  8. Opinion founded on facts, knowledge or evidence; கொள்கை. நல்லறிவாளர் துணிவு (ஆசாரக். 18)
  9. Belief, trust; நம்பிக்கை. (யாழ். அக.)
  10. Branch, department; பகுதி. கலைகளின் றுணிவும் (மணி. 2, 29)
  11. Purpose, design, aim; நோக்கம். (W.)
  12. (Mus.) Time-measure; தாளம். தூக்குந் துணி வும் (மணி. 2, 19)
  13. (Akap.) Theme in which the hero of a poem who meets the heroine for the first time in a lonely place and doubts that she must be a celestial nymph, resolves his doubts and finally realises that she is but a mortal; தனியிடை எதிர்ப்பட்ட தலைவியைத் தெய்வ மகளோ மானிடமகளோ என்று ஐயுற்ற தலைவன் மானிட மகளே என ஒருதலை துணிதலாகிய கைக்கிளைவகை
  14. Piece; துண்டம்